expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> May 2012 ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Thursday, 31 May 2012

தவறு


நீ செய்யும் தவறு கூட புனிதமாகும்
அதை நீ ஒப்பு கொள்ளும் போது...

ஆசை


ஆசை படுவதை மறந்து விடு !
ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே

கவலைகள்


நீ உன் நண்பர்களிடம் பேசும் போது என்னை மறந்து விடுகிறாய் 
இப்படிக்கு கவலைகள்



நண்பன் ,காதலி


நண்பன் மீது கோபம் கொள்ளலாம் ஆனால்
காதலி மீது கோப்ம் கொள்ள கூடாது ஏன் என்றால் நண்பன்
புரிந்து கொள்வான்
காதலி புரியாமல் கொள்வாள்

காதல்


தூசி பட்ட கண்களும்
காதல் பட்ட இதயமும் 
எப்போழுதும் கலங்கி கொண்டே இருக்கும்.

NICE LINES


நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்! நீ துயரத்தில் இருக்கும்போது, உன்னை யார் விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்!



மெளனம்


‎1. இன்பமான நேரத்தில் மெளனம் - சம்மதம். 
2. நண்பர்களை பிரியும்போது மெளனம் - துன்பம். 
3. காதலில் மெளனம் - சித்திரவதை. 
4. தோல்வியில் மெளனம் - சாதனைப்படி. 
5. வெற்றியில் மெளனம் -அடக்கம். 
6. இறுதியில் மெளனம் - மரணம்.

வியர்வை


வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.

பிரிவு


பிரிவு எனக்கு நெருங்கிய நண்பன்... பழகியவர் எல்லாம் என்னை விட்டு பிரிந்து செல்கின்றனர் ஆனால் பிரிவு மட்டும் என்னைவிட்டு பிரிந்து செல்வதில்லை...! 

நினைவுகள்


 என் இதயம் பதிவு செய்த நினைவுகள் அனைத்தும் மரண படுக்கைக்கு சென்றாலும் நீயும் நானும் ரசித்த பொழுது ஒவ்வொன்றும் என் மரணத்திலும் இதயம் மறக்காத நினைவுகள...

மேகமே.


மேகமே...
ஏன் அழுகின்றாய்?
பிரிவை தாங்கிக்கொண்டு நானே அழவில்லை!
அழுதது போதும்...
போ! போயி...! அவளுக்கு ஆறுதல் சொல்லு...
பிரிவென்பது உடலுக்கு மட்டும்தான் என்று..



புரிந்து கொள்


என்னை நீ
புரிந்து கொள்ளாத
தருணங்களில்
நினைத்தது உண்டு ..
உறைந்தது உண்டு ..

நான் தான்
உன்னை புரிந்து
கொள்ள வில்லையோ
என்று ...



வாழ்க்கை


எல்லோரது வாழ்க்கை பயணங்களும் ஓரிடத்தில் ஆரம்பித்து வேறிடத்தில் முடிகின்றன. ஆனால்- என் பயணம் மட்டும் உன்னிடத்தில் ஆரம்பித்து உன்னிடமே முடிந்து போகின்றது...!

நிஜம்



நிஜம் எவ்வாறாக இருப்பினும் நீ சொல்லும் பொய்யை நிஜம் என நம்புவதில் நிஜமாகவே சுகம் தான் எனக்கு...!

தேவதை


வரமா சாபமா தெரியவில்லை நினைவுகளில் மட்டும்மல்ல கனவிலும் வதைகின்றாய் என்னை தேடி வந்து வதைக்கும் தேவதை நீ

NICE LINES


நீ விரும்பும் உயிருக்கு 
உன் அன்பு புரியாது .............. 
உன்னை விரும்பும் உயிருக்கு 
உன்னை தவிர வேற 
ஒன்றும் தெரியாது .

LOVE


நீ என் கண்களில் இருந்து மறைந்தாலும் என் 
இதயத்தில் இருந்து விலகவே முடியாது

மதிப்பு


வாழ்வில் தோல்வி அதிகம்,

வெற்றி குறைவு,

- என வருந்தாதே.....!

செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,

அதில் பூக்கும் ஒரு

சில மலருக்கே மதிப்பு அதிகம்........!

கனவு


விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று....
வாழ்க்கையும் அப்படி தான்....
முடியும் வரை தெரிவதில்லை....
வாழ்வது எப்படி என்று....





கஷ்டம்



மண்ணில் பிறக்கும் வரை ஆனத்தம் 
பிறந்து விட்டால் கனவு 
வளரும் வரை ஏக்கம் 
வளர்ந்தால் தெரியும் கஷ்டம்

நட்சத்திரம்


வானில் மின்னும் நட்சத்திரம். போல் 
எப்போதும் 
ஜொலித்து கொண்டு இருப்போம். 
பூமியில்

இதயம்


கண்கள் காணாத உருவத்தை 
இதயத்தில் காண முடியும்..... 
உண்மையான அன்பு இருந்தால்.....!!!!!

TRUE LOVE



உண்மையான அன்பை 
மற்றவர்க்கு 
கொடுத்து பார் 
அதை விட 
அதிகமான அன்பை 
ஒரு நாள் அவர்களிடம் 
இருந்து பெறுவாய்.....

அன்பு



பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்...!

LOVE



னோடு இருத்த நின்ய்வுகளை 
கடிகாரம் திரும்ப திரும்ப 
காடுகையில் 
மாறாக முடிய வில்லை 
உன்யும் நீ விட்டு சென்ற 
என் காதல்யும்

நல்லது


கேட்கும்போது கொடுப்பது நல்லது
கேட்காத போது புரிந்துகொண்ட கொடுப்பது
அதை விட நல்லது
\





NICE LINES



உங்களால் நிறுத்தமுடியாத காரியத்தை
ஆரம்பிக்க வேண்டாம்

சரி



உங்களுக்கு சரி என்று பட்டதை செய்யுங்கள்
மற்றவர்களுக்கு சரி என்று பட்டதை அல்ல

பிரிந்து விடுவோம்



நீ

எதை சொன்னாலும்

அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில்..

திரவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...

கொடூரமான...

அந்த

"பிரிந்து விடுவோம்" என்ற

வார்த்தையை..

! Feel My Love....!!



அவளுக்காக காத்திருந்தது ஒரு காலம்... ...!! அவள் வரபோவதில்லை என்று தெரிந்தும் காத்திருக்கிறது என் எதிர்காலம்.........!!! Feel My Love....!!

Wednesday, 30 May 2012

LOVE




"சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய் அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்.
சருகென உதிர்கிறேன் தனிமையிலே. மௌனமாய் எரிகிறேன் காதலிலே." .

கண்



"கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்``

வலி



வலி என்பது யாருக்கும் தெரியாது ..!
நாம் நேசித்தவர்கள் நம்மை விட்டு பிரிந்து செல்லும் வரை 

கண்ணீர்.



மரணம் தராத வலிகளைக் கூட நீ தந்தாய் எனக்கு....மறக்க நினைக்கின்றேன் உன் நினைவுகளை அல்ல,உன்னை...

உன்னிடம் சொல்லி பகிர முடியாத வேதனைகளை கூட ஆற்றி விடுகின்றது என் கண்ணீர்.

Monday, 28 May 2012

அன்பே..




அன்பே..... 
நீ என்னை 
விட்டு பிரிந்து 
சென்றுவிட்டாய் 
என்றாலும் 
உன்னை சுமத்து கொண்டு
இருக்கும்
என் இதயத்தில்
நீ என்றும்
வாழ்ந்து கொண்டுதான்
இருப்பாய்
என் இறுதி மூச்சி உள்ளவரை..

காதல்



முத்தத்தில்..."

காதல் சொல்வதில்.

உனக்கு நிகர்

நீதான்


முயற்சி




ஒவ்வொரு சூரிய உதயமும் உன் வெற்றிகாகவே உதிக்கிறது..... .
முயற்சி செய் இன்றே வெற்றி பெறுவாய்.....
இந்த நாளும் உனக்காகவே காத்திருக்கிறது

முள்ளங்கி



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி


முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது. முள்ளங்கியில் நோய் எதிர்ப்புக் சக்தி அதிகமாக உள்ளது. அவ்வப்போது நோயுற்று பலவீனமானவர்கள் முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்புக் சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.புதிதாக உள்ள முள்ளங்கியில் அதிகமான கால்சியச் சத்து உள்ளது. அதிலும், முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

மௌனம்



உன் மௌனம் என்னை
இன்று கலங்கவைப்பது
போல் என் பிரிவும் ஒரு நாள்
உன்னை கலங்கவைக்கும்
நீ என்னை நேசித்திருந்தால்

நட்பு



அன்புத் தோழமைகளே,
பூத்து உதிர்ந்தப் பூவை
மண்ணில் கண்டேன்..
பூத்தும் உதிராத நட்பை
உம்மில் கண்டேன்
என் அன்புத் தோழமைகளே----வணக்கம்.

அதில் வந்த வாசமாய் நம் நட்பு இருக்கும் நட்புகளே.

அன்பே கடவுள்

அண்ணா நூற்றாண்டு நூலகம்.




சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். உலகத் தரத்தில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் ஆகும். பத்து லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் இங்கு உள்ளன . அதி நவீன நூல்கள் தேடும் வசதியும் , நூலகம் முழுவதும் குளிர் சாதன வசதியும் இங்கு உள்ளது. வாகனங்கள் நிற்க கட்டிடம் சுற்றியும் நிறைய இடம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை குடும்பமே படிக்கும் விதமாக அத்தனை நூல்களும் இங்கு உள்ளது. பணம் கொடுத்து வாங்க முடியாத விலை உயர்ந்த நூல்கள் முதல் , எளிதில் சந்தையில் கிடைக்காத அரிய வகை நூல்கள் வரை இங்கு உண்டு. அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் பாடம் தொடர்புடைய நூல்களும் உண்டு. கண் பார்வை இல்லாதவர் கூட படிக்கும் படி ப்ரெயில் முறை நூல்கள் கூட இங்கு இருக்கிறது என்பது சிறப்பு. அத்தனையும் இலவசம்.

ஆட்சி மாறியதும் இந்த அருமையான நூல்களை கொண்ட இந்த நூலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எண்ணியுள்ளது வருத்தமளிக்கிறது . அதனால் இந்த நூலகத்திற்கு தேவையான வசதிகள் அரசு செய்வதில்லை. உறுப்பினர் அட்டை கூட வழங்கவில்லை. புதிய நூல்களை சேர்பதில்லை . இதற்கு மூடு விழா காணவேண்டும் என்பது தான் இன்றைய அரசின் நோக்கமாக உள்ளது.

அரசை மட்டுமே நாம் குறை கூற முடியாது . நாமும் ஒரு காரணம் தான். நாம் இந்த நூலகத்தை முறையாக பயன் படுத்துவதில்லை என்பதும் உண்மை. தமிழர்கள் , தங்கள் மொழி , பண்பாடு, வரலாறு , அரசியல், இலக்கியம் , ஈழ வரலாறு போன்ற எந்த விடையங்களையும் முறையாக படிப்பதில்லை. இது சம்பத்தப்பட்ட பல ஆயிரம் நூல்கள் இங்கு உள்ளது . தேசிய தலைவர் பிரபாகரன் பற்றியும் , இந்திய அரசின் துரோகங்களை பற்றியும் , திமுக அதிமுக அரசின் அலட்சிய போக்கை பற்றியும் இங்கு ஏராளமான நூல்கள் உள்ளன. இந்த நூல்களையெல்லாம் தமிழர்கள் படிக்க வேண்டும் , படித்து பயன்பெற வேண்டும் என்பதே நமது விருப்பம்.

பயன் இல்லாத சினிமா , கிரிக்கெட் போன்ற களிப்புகளுக்கு செலவு செய்யும் நேரத்தில் , பெரியார் எழுதிய நூல்கள் , புரட்சி நூல்கள், தமிழர்கள் அறிவியல், மருத்துவம் , இசை , இலக்கியங்கள் போன்ற எண்ணற்ற , சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான பல நூல்களை படித்து நம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் . சென்னையில் உள்ள தமிழர்கள் இங்கு ஒரு நாள் முழுவதும் இருந்து பல அரிய தகவல்களை பெற வேண்டும் . வெளியூரில் இருப்பவர்களும் ஒரு நாள் இதற்காகவே சென்னைக்கு வந்து போகலாம். உங்களிடம் உள்ள நூல்களையும் இந்த நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்கலாம்.

இப்படி தொடர்ந்து நாம் பெருமளவில் இந்த நூலகத்தை பயன்படுத்தினால் அரசு இதற்கு மூடு விழா கொண்டாட நினைக்காது. மூடவும் முடியாது. அதனால் தோழர்களே உங்கள் பொன்னான நேரத்தை இந்த நூலகத்தில் செலவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . இதை மற்றவர்க்கும் பகிருங்க

உலகம்



உன் தாகம் தீரும்வரை
உவர்ப்பில்லாத
தண்ணீரைக் கொடுக்கும்
என் கண்கள் உனக்காக...

இந்த உலகம்
தண்ணீரில்லாமல்
அழியும் தருணத்தில்..!

Sunday, 27 May 2012

வாழ்க்கை



நீ என் வாழ்க்கையை காயப்படுத்தியவள் தான் என்றாலும் என் வார்த்தை உன்னை காயப்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னித்து விடு என்னை ...

இதயம்



மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்!
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக!

நீ



நீ வாழும்வரை உனக்குள்
நான் இல்லாவிட்டாலும்....
நான் சாகும்வரை எனக்குள்
நீ மட்டும்தான் இருப்பாய்..........!

நேசி



ஒரு உயிரை நீ நேசிப்பது உண்மை என்றால்......' அதை பறவை போல் பறக்க விடு........'அது உன்னை நேசிப்பது உண்மை என்றால் .......'மீண்டும் உன்னை தேடி வரும்...........................

Saturday, 26 May 2012

நட்பு



தேவையின் போது தோள்களில் சாய நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது மனம் மகிழ நட்பு வேண்டும்...





வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்