expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> பெண்ணே ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 5 June 2012

பெண்ணே


அன்பே அழகே நீ 
அன்பைச் சுமந்து தினம் ஆசைகள் நீ தந்து 
பூசைக்கு வந்த மலரும் 
நீதானே
கோயில் வாசல் நீ மறைத்து கோகிலா எனக்காய்
நீ வாழ்ந்து
கோலம் போட்டு நீ வாழ்கின்றாய் குலமகளே
நீ குடும்பவிளக்கு நீ அம்மா

மழையே மழையே நீ இளம் பயிர் பார்த்து
இணைந்திட நீ பொழிந்து
பயிருக்கு சொந்தம் என்பாய்

பூவே பூவே நீ அழகுடன் மலர்ந்து
உனைத்தாங்கும் காம்புக்கு சொந்தம் என்பாய்

பெண்ணே பெண்ணே நீ பூத்து உனக்குள் நீ மலர்ந்து
உன் கண்ணுக்குள் இருக்கும் அன்பு உயிருக்குள்
பார்வை அடைந்து விடுகின்றாய் 

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்