expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal): LOVE WORDS
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்
Showing posts with label LOVE WORDS. Show all posts
Showing posts with label LOVE WORDS. Show all posts

Monday, 27 August 2012

நீ வேண்டும்



காதல் வேண்டும் என்றால்
இன்னொரு பெண்ணை நாடி இருப்பேன்
நீ வேண்டும் என்பதால்
உனக்காகவே காத்திருக்கின்றேன்..

நினைவுகள்


சத்தியமாய் சொல்கிறேன் என்னிடம்
உன் நினைவுகள் இல்லை 
உன் நினைவுகளாகதான்
நான் இருக்கிறேன்

Sunday, 26 August 2012

ஈரம்



புல்லின் மீதிருக்கும் பனித்துளியை
நினைக்காமல் இருக்க முடிவதில்லை
உன் ஈரம் படிந்த இதழ்களை
பார்க்கும்போதெல்லாம்! ♥ ♥

நினைவு



நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன….


வேதனை


எத்தனை வேதனைகளை
சுமந்தபடி வந்திருந்தாலும்,
உன் இறுகிய அணைப்பினால்
அத்தனை வலிகளையும் அழித்துவிடுகிறாய்...! ♥ ♥

காதலுக்கு மரியாதை


அன்று நீ
புகைப்பதை நிறுத்தச்சொல்லி
என்னுடன் சண்டை பிடித்தாயே
உடனே நானதை நிறுத்தினேனே,
அது உனக்கு உணர்த்தியிருக்கும்

நான் செய்தது
காதலுக்கு மரியாதை என்று.


Saturday, 25 August 2012

உன்னை மறவேன்

\



நீ என்னை மறந்தாலும் நான்கரைந்து செல்லும் நிமிடங்களிலும்
உன் நினைவுகளையே தினமும் உன்னை மறவேன்


இதயம் துடிக்கும்





இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும் இது அறிவியல்!! உயிர் இல்லை எனினும் என் இதயம் துடிக்கும் உனக்காக அதுதான் நான் உன் மீது வைத்த காதல்




வேண்டாம்





மௌனத்தை கொடுத்து அர்த்தம் கேட்டவள் அர்த்தம் சொன்னதும் புன்னகை தந்தவள் புன்னகை தந்ததும் கண்களால் பேசியவள் கண்களால் பேசியதும் வெட்கத்தை பரிசளித்தவள் வெட்கத்தை அள்ளிப்பருகியதும் அணைத்துக்கொண்டவள் அணைத்துக் கொண்டதும் ஆசையை தந்தவள்.... வேண்டாம் ... இனி வேண்டமே வேண்டாம் என்றாள்


உன்னை மறவேன்







நீ என்னை மறந்தாலும் நான்கரைந்து செல்லும் நிமிடங்களிலும்
உன் நினைவுகளையே தினமும் உன்னை மறவேன்


காதல்


இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டு நிமிடம் உயிர் இருக்கும் இது அறிவியல்!! உயிர் இல்லை எனினும் என் இதயம் துடிக்கும் உனக்காக அதுதான் நான் உன் மீது வைத்த காதல்


என் இதயம்

\
\ 

நான் பிறக்கும் முன்பே
என் இதயம்
துடிக்க ஆரம்பித்துவிட்டதைப் போல
உன்னைப் பார்க்கும் முன்பே
உன்னைக்
காதலிக்க ஆரம்பித்து விட்டேன்.



புன்னகை



உன் புன்னகையை விட
உன் கோபத்தை அதிகம் நேசிக்கிறேன் .
என்னை கொலை செய்ய
உன் ஒரு துளி கண்ணீர் போதும் ...!

என்னக்கு உயிர் கொடுக்க
உன் சில நொடி புன்னகை போதும் .
உன்னை எண்ணியே
தனிமையில் நடப்பதும்
உன் நினைவுகள் சுமந்துகொண்டே
கனவினில் மிதப்பதும் என்னில்
நிழலெனத் தொடர்கிறது தினம் தினம் !..


பிடிக்கும்







எப்போதும் உன்னோடு பேசி கொண்டிருக்க பிடிக்கும் 
அதை விட
உன்னிடம் பேசாமல் உன் முகத்தை பார்க்க ரொம்ப பிடிக்கும்♥♥♥


நீயே ஒரு கவிதை...


உன்னை நினைத்து கவிதை எழுத சொன்னாய் . நானும் இப்பூவுலகில் உள்ள கோடான கோடி வார்த்தைகளினாலும் முயற்சி செய்து தோற்றுபோனேன் .. எனக்கு துணைக்கு ,வானத்தை , பூமியை , சூரியனை , சந்திரனை ,நட்சத்திரங்களை அழைத்தேன் ,,அனைத்தும் .. நீ ஒரு தேவதை .. என்று ஒரே வார்த்தையில் உன்னை வர்ணித்து விட்டு சென்றுவிட்டன... இறுதியில் என் இதயம் சொன்னது உன்னை நினைத்து கவிதை எழுத வார்த்தைகள் இப்பூவுலகில் இல்லை என ... நானும் சொல்கிறேன் நீயே ஒரு கவிதை...



முதுகு வலி


ஒவ்வொரு
இதழாய் உதிருகிறது
உன்
பூவில் இருந்து

எத்தனை முறை
குனிந்து நிமிருவது
என்
முதுகு வலிக்கிறது!


இடம் வேண்டும்







உள்மனதில் ஒரு நினைப்பு வெளி முகத்தில் ஒரு தவிப்பு
சொல்ல முடியா ரணம் கொண்டு துயில்கிறது என் இதயம்
மீண்டும் உனை நாடி என் இதயம் துடிக்கிறதே உன்
இதயமதில் இடம் வேண்டும் பாவையவள் எனக்கு!!!!!!!!!!!!!!!!





நீ ,நான்






ஒரு நாள் நீ நானாக வேண்டும்
நான்
நீயாக வேண்டும்..
அன்று உனக்கு புரியும்
என் மனம் படும் வேதனை




உண்மையான அன்பு...


விரும்பும் போது விரும்புகிறேன்
என்பதை விட. ?

வெறுக்கும் போதும்
விரும்பினேன் என்பதே

உண்மையான அன்பு...



Wednesday, 15 August 2012

இதயமே





சொல்லிக் கொள்ள விரும்பவில்லை
சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
என்ன செய்வேன்
என் இதயமே சொல்லிவிடு.

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்