expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> விசுவநாதன் ஆனந்த் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Friday, 1 June 2012

விசுவநாதன் ஆனந்த்


விசுவநாதன் ஆனந்த் 

மயிலாடுதுறை முதல் மெக்ஸிகோ வரை உலகத்தையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்த ஒரு தமிழன் !
சதுரங்க வரலாற்றில் 
5 முறை பட்டம் வென்று 
50 முறை போட்டிகளில் வென்ற ஒரே வீரர் !

இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரருக்கான உயரிய 
அர்ஜுனா விருது (1985),
ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1992) பெற்றுள்ளார் !

அதுமட்டுமல்ல இந்தியாவின் உயரிய விருதுகளான
பத்ம விபூஷன் (2007),
பத்ம பூஷன் (2000),
பத்ம ஸ்ரீ (1987)
விருதுகளைப் பெற்ற ஒரே தமிழன் !

உலக அளவில் வழங்கப்படும் செஸ் ஆஸ்கார் விருதை ஆறு முறைப் பெற்ற ஒரே வீரர் (1997,1998,2003,2004,2007,2008)

இதுமட்டுமில்லாமல் இன்னும் பத்திற்கும் மேற்பட்ட விருதுகளையும் ,எண்ணற்ற கௌரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார் என்பதில் பெருமைக் கொள்கிறோம் !

சதுரங்க விளையாட்டை கண்டுபிடித்ததும் ஒரு இந்தியன் !
அந்த விளையாட்டை ஆள்வதும் ஒரு இந்தியன் ! ஏன் ஒரு தமிழன் 

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்