வெளியில் சிரித்துக் கொண்டு
உள்ளுக்குள் அழுகிறேன்..
எல்லோருக்கும் சில நேரம்
வரும் சோதனை..
ஆனால் எனக்கு வாழ்நாள்
முழுதும் சோதனையே..
என் உணர்வுகளை புரிந்தவர்கள்
உலகில் இல்லை.
ஒவ்வொரு எதிர்பார்புகளும்
ஏமாற்றத்தில் தான்
முடிகிறது..?
கனவுகள்
நிஜமாகவும் இல்லை..
காலங்கள் கடந்தாலும்
காயங்கள் இன்னும்
ஆறவில்லை..!
வேதனைகள்
சிறிதும் குறையவில்லை..!
ஏன் இந்த வாழ்க்கை .



22:41
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment