உன்னைக் காணும் போதும் சரி..!
கனவில் நினைக்கும் போதும் சரி.!
உன்னுடன் பேசும் போதும் சரி.!
உன் பேச்சை கேட்கும் போதும் சரி.!
நீ என்னை அழைக்கும் போதும் சரி.!
என்னை செல்ல அடி அடிக்கும் போதும் சரி.!
நான் உன்னை பார்த்து கிறங்கும் போதும் சரி.!
நீ என்னை பாத்து சிணுங்கும் போதும் சரி.!
சத்தியமாக நான் இங்கு இல்லை...!
அன்பே....
சொர்க்கத்தில்...
கனவில் நினைக்கும் போதும் சரி.!
உன்னுடன் பேசும் போதும் சரி.!
உன் பேச்சை கேட்கும் போதும் சரி.!
நீ என்னை அழைக்கும் போதும் சரி.!
என்னை செல்ல அடி அடிக்கும் போதும் சரி.!
நான் உன்னை பார்த்து கிறங்கும் போதும் சரி.!
நீ என்னை பாத்து சிணுங்கும் போதும் சரி.!
சத்தியமாக நான் இங்கு இல்லை...!
அன்பே....
சொர்க்கத்தில்...



06:25
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment