நெருப்பு
எரித்துக் கொண்டு
இருக்கும்
மெழுகு வர்த்தி!
எரித்துக் கொண்டு
இருக்கும்
மெழுகு வர்த்தி!
என்ன செய்வது
என்று தெரியாமல்
இன்னமும்
எரிந்து கொண்டு!
எண்ணையாய்
வழிந்த
கண்ணீர் முத்துக்களும்
கடைசியில் மிஞ்சவில்லை!
கம்பீரமாய் நின்ற
திரி கூட
காப்பாற்ற வில்லை
மெழுகின் நம்பிக்கையை!
கதவை திறந்ததும்
காற்று
பறந்து வந்து
நெருப்பை அணைத்தது!
கருத்த புகை
தான்
காற்றின் கருணைக்கு
கிடைத்த பரிசு!
என்று தெரியாமல்
இன்னமும்
எரிந்து கொண்டு!
எண்ணையாய்
வழிந்த
கண்ணீர் முத்துக்களும்
கடைசியில் மிஞ்சவில்லை!
கம்பீரமாய் நின்ற
திரி கூட
காப்பாற்ற வில்லை
மெழுகின் நம்பிக்கையை!
கதவை திறந்ததும்
காற்று
பறந்து வந்து
நெருப்பை அணைத்தது!
கருத்த புகை
தான்
காற்றின் கருணைக்கு
கிடைத்த பரிசு!



10:15
ASWIN GEORGE

Posted in: 

0 comments:
Post a Comment