expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> தரித்திரம் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Sunday, 20 May 2012

தரித்திரம்


இன்னும் தொடருமா இந்நிலை'' """""""""""""""""""""""""""""""""""""""
"""" சமத்துவம் அற்ற மனநிலை சமச்சீர் கல்வி பேச்சளவில்' சமுதாய மாற்றங்கள் தேடியே மானிடம் சாக்கடை பூக்களில் சாதுரங்க நாடகம்' சாந்தி சிரிக்குதே சரித்திரம் மறந்து தரித்திரம் பின் பற்றி வாழும் அடிமை தமிழரை எண்ணி' ஏமாந்து ஏமாந்து எரிமலையாய் குமிறி எழாது தமிழா ஏனடா இன்னும் இழி வுரைக்கிறாய் '' ஈன்றவள் பெருமையும் பிறந்த மண் மானமும் காத்திட மறந்து""!!!

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்