expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> மரணம் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 14 August 2012

மரணம்


வலி இல்லாமல் பிரசவம் இல்லை.
வார்த்தை இல்லாமல் கவிதை இல்லை.
நீ இல்லாமல் நானில்லை
உன் வாசம் இல்லாமல்
என் சுவாசம் இல்லை.
ஒருமுறை சந்தித்தோம்
அது காவியம்.
உள்ளத்தில் வரைந்துள்ளேன்
அது ஓவியம்.
வாசனே!
கனவில் வந்து
என்னை கொன் று தின்னும் நேசனே!
மறுமுறை சந்திக்க துடிக்கிறேன்..
மரணம் வருவதற்குள் வந்துவிடு-இல்லை
மரணத்திற்கு மரணம் தந்துவிடு


0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்